Monday 20 June 2011

தமிழகத்தை பாதித்திருக்கும் புற்றுநோய் ஆரியம்

தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளம் இவற்றின் பாதுகாப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சி - இவற்றை பாதித்திருக்கும் புற்றுநோய்தான் ஆரியம். மாமி மூலமாக இந்த புற்றுநோய் கிருமியை பரப்ப, தமிழகத்தில் உள்ள பார்பனர்கள் சிலர் திட்டமிட்டு மாமியை சரியான ஒரு இடத்தில நுழைத்து, சரியான நேரத்தில் வளர்த்து, தங்களது நீண்டகால நோக்கமான திராவிட இன அழிப்புக்கு பயன்படுத்திவருகின்றனர்.


  • நன்றாக உற்று கவனியுங்கள், மாமி தவறியும் எந்த குழந்தைக்கும் தமிழில் பெயர் வைப்பதில்லை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், அண்ணா காலத்திலிருந்து உளமாற என்று பதவியேற்றுகொண்டிருந்த அமைச்சர்கள் இன்று கடவுள் மேல் ஆணையாக என்று கூறி பதவி ஏற்பதை.

  • நன்றாக உற்று கவனியுங்கள் எம்ஜியார் காலத்தில் கட்சி தொடங்கியதில் இருந்து சுவரொட்டிகளில் இருந்த பெரியாரின் படம் எடுக்கப்பட்டு தற்போது சிறிய அளவில் அண்ணா மற்றும் எம்ஜியார் படங்கள் மட்டும் போடபடுவதை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், மற்ற பார்பனர்களோடு சேர்ந்து விடுதலைபுலிகளை மாமி தொடர்ந்து எதிர்த்து வருவதை.


  • நன்றாக உற்று கவனியுங்கள், ராஜாஜியின் வாரிசாக, அனைத்துதரப்பு குழந்தைகளும் சமமான கல்வி தரும் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி இருப்பதை.


  • நன்றாக உற்று கவனியுங்கள், ஆரிய போர்ப்படை தளபதியாக இருக்கும் மோடியுடன் மாமி நெருக்கமாக நட்பு பாராட்டுவதை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், ஆரிய வெறிபிடித்தவர்களுக்கு ஆதரவாக பாபர் மசூதி இடிப்பிற்கு மாமி செயல்பட்டதை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், ஆரிய பார்பனர்களுக்கு ஆதரவாக, மத மாற்ற தடை சட்டம் கொண்டுவந்ததை.


  • நன்றாக உற்று கவனியுங்கள், ஆரிய பார்பனர்களுக்கு ஆதரவு நடவடிக்கையாக, இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்றிருக்கும் பல் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப முயற்சித்ததை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், அரசு வேலைகளில் திராவிட இன மக்களுக்கு முன்னுரிமை கிடைப்பதால், ஆரிய பார்பனர்கள் மகிழும் வண்ணம் பணி நியமன தடை சட்டம் கொண்டுவந்ததை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், ஈழ தமிழ் அகதிகளுக்கு கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு இருந்ததை, ஆணை இட்டு அகற்றிய ஆரிய நடவடிக்கையை.
  •  நன்றாக உற்று கவனியுங்கள், பார்பனர் சங்கம் தேர்தலில் தங்கள் இனம் முதல்வர் பதவிக்கு வருவதற்காக மாமிக்கு ஆதரவு தெரிவித்ததை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், பார்பனர்களுக்காகவே துக்ளக் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்திக்கொண்டு, வெறுக்கதக்கதா பார்பனீயம் என்று கட்டுரை எழுதி, எங்கே போகிறான் பிராமணன் என்று ஜெயா டி,வி.இல் தொடர் வெளியிட்ட, அர்.எஸ்.எஸ் காரரான சோவிடம், மாமி ஆசீர்வாதம் வாங்குவதையும், சோ மாமிக்காக பல பார்பன ஆங்கில ஊடகங்களுக்கு நேரலை பேட்டி அளிப்பதையும்.

  • நன்றாக உற்று கவனியுங்கள், தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இலவச கல்வி மற்றும் வேலையில் முன்னுரிமை என்ற தொலைநோக்குகொண்ட சமூக நலதிட்டதை தடுத்து வைத்திருக்கும் மாமியின் ஆரிய சிந்தனையை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், அண்ணாவின் முதன்மையான மூன்று வரலாற்று சாதனைகளில் ஒன்றான இருமொழி கல்விதிட்டத்தை ஒழித்து இந்தியை கொல்லைபுறவழியாக தமிழக பாடமொழியாக ஆக்க, மத்திய அரசாங்கம் தமிழை ஆட்சி மொழியாக்கினால், நாங்கள் இந்தியை எங்கள் பாடமொழியாக எற்றுகொள்கிறோம் என்று அதே அண்ணா அமர்ந்திருந்த சட்டசபை நாற்காலியில் அமர்ந்து கொண்டு சட்டசபையில் தீர்மானம் போட்ட ஆரிய சதியை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், அண்ணாவின் முதன்மையான மூன்று சாதனைகளில் ஒன்றான சுயமரியாதை திருமண செல்லுபடி சட்டத்தில் தாலி கட்டுவதை கட்டாயமாக்காத நிலையில், அண்ணா பெயரில் உள்ள கட்சியில் தலைமையில் அமர்ந்துகொண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்த ஆரிய சதியை.
  • நன்றாக உற்று கவனியுங்கள், சிதம்பரம் கோவிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொள்ளையடித்துகொண்டு தமிழில் வழிபாடு நடத்த தடைவிதித்துகொண்டு இருந்த தீட்சித பார்பனர்களை நெறி படுத்தும்விதமாக தி.மு.க அரசினால் அந்த கோவில் அறநிலயதுறைகட்டுபாட்டின் கீழ் கொண்டுவரபட்டவுடன், சுப்பிரமணி சாமி வழக்கு தொடுக்க அந்த தீட்சித பார்பனர்கள் ஜெயா மாமியிடம் சென்று முறையிட்டதை.  

No comments:

Post a Comment